,

ஶ்ரீவைஷ்ணவம் – வாழ்வும் வளமும்

ஸ்ரீவைஷ்ணவ தர்மத்தின் ஆழமான ஆன்மீக உண்மைகளையும், அன்றாட வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய உயர்ந்த நெறிமுறைகளையும் மிக எளிய தமிழ் நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் விளக்கும் அற்புதமான வழிகாட்டி நூல்.

ஒரு வைஷ்ணவன் என்பவர் யார்? அவனது புற அடையாளங்கள் மற்றும் மனதளவில் இருக்க வேண்டிய அக அடையாளங்கள் என்னென்ன என்பதைப் புராண வசனங்கள் மூலம் விரிவாக விளக்குகிறது.
வைஷ்ணவ தீக்ஷைகளின் முக்கியத்துவம் மற்றும் காரணங்களை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது.
ஶரணாகதி நெறியைப் பற்றிய தெளிவான விளக்கங்கள், ஶரணாகதியின் பெருமைகள் மற்றும் ஶரணாகதிக்குப் பின் வாழ வேண்டிய பதிவ்ரதா தர்ம முறைகள் இதில் சுவைபடக் கூறப்பட்டுள்ளன.

வைஷ்ணவ தர்மத்தையும் அதன் வாழ்வியல் நெறிகளையும் எளிமையாகத் தெரிந்துகொள்ள விரும்பும் ஆன்மீக அன்பர்கள், பஞ்ச ஸம்ஸ்காரம் மற்றும் ஶரணாகதி பற்றித் தெளிவு பெற விரும்புவோர், அன்றாட வாழ்க்கையில் மன அமைதியையும், நல்லொழுக்கத்தையும், பகவத்-பாகவத கைங்கர்யத்தையும் வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவரும், இயல்பான வாழ்க்கையில் உயரிய நல்ல நெறிகளைப் பின்பற்றி, வாழ்விலும் ஆத்மார்த்தமான வளத்திலும் சிறந்து விளங்க இந்த நூல் ஒரு சிறந்த வழிகாட்டி!

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஶ்ரீவைஷ்ணவம் – வாழ்வும் வளமும்”

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top